Sunday, February 17, 2019

யாழில் முதலாவது அரபுகல்லூரியான சலாமிய்யா அரபுக்கல்லூரி திறப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.



கல்லூரி வளாகத்தில்  வெள்ளிக்கிழமை(15)  4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபாஹீர்  தலைமையில் வரவேற்புரையுடன் ஆரமபமான இந்நிகழ்வில்    புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவின் உஸ்த்தும் அ . நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்  ஜம்இய்யத் சவ்துலு தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஜூனைத் மஹ்மூத் ( காஸிமி  மதனி) சிறப்பு விருந்தினராகவும்  விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.